sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

நைஜீரியாவில் துப்பாக்கிச்சூடு; 100 பேர் பரிதாப பலி; பலர் மாயம்!

/

நைஜீரியாவில் துப்பாக்கிச்சூடு; 100 பேர் பரிதாப பலி; பலர் மாயம்!

நைஜீரியாவில் துப்பாக்கிச்சூடு; 100 பேர் பரிதாப பலி; பலர் மாயம்!

நைஜீரியாவில் துப்பாக்கிச்சூடு; 100 பேர் பரிதாப பலி; பலர் மாயம்!

8


ADDED : ஜூன் 15, 2025 07:20 AM

Google News

ADDED : ஜூன் 15, 2025 07:20 AM

8


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அபுஜா: நைஜீரியாவின் மத்திய பெனுவே மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 100 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.

நைஜீரியாவின் மத்திய பெனுவே மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மர்மநபர்கள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 100 பேர் கொல்லப்பட்டனர். பலர் மாயம் ஆகி உள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் போதுமான மருத்துவ வசதி இல்லாமல் அவதி அடைந்து வருகின்றனர்.

இந்த பதட்டங்கள் பெரும்பாலும் இன மற்றும் மதப் பிளவுகளால் மோசமடைகின்றன. கடந்த மாதம், நைஜீரியாவின் க்வெர் வெஸ்ட் மாவட்டத்தில் வார இறுதி நாட்களில் நடந்த தொடர் தாக்குதல்களில் குறைந்தது 42 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

கடந்த 2019ம் ஆண்டு முதல் இதுவரை நடந்த துப்பாக்கிச்சூட்டில் 500 பேர் உயிரிழந்தனர். 22 லட்சத்திற்கு அதிகமான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us