sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

 சிங்கப்பூர் 'மரப்பெண்' காலமானார்

/

 சிங்கப்பூர் 'மரப்பெண்' காலமானார்

 சிங்கப்பூர் 'மரப்பெண்' காலமானார்

 சிங்கப்பூர் 'மரப்பெண்' காலமானார்

1


ADDED : ஜன 23, 2026 02:43 AM

Google News

ADDED : ஜன 23, 2026 02:43 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கப்பூர்: சிங்கப்பூரின் 'மரப் பெண்' என்று அழைக்கப்பட்ட கீர்திடா மேகானி, 66, மாரடைப்பால் நேற்று காலமானார்.

நம் நாட்டின் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கீர்திடா மேகானி, ஆசிய நாடான சிங்கப்பூரில் 1990ல் கணவருடன் குடியேறினார். கீர்திடாவுக்கு, தன் குடும்ப பண்ணையில் குழந்தைப் பருவத்தில் துவங்கிய இயற்கை மீதான ஆர்வம், சிங்கப்பூரின் சுற்றுச்சூழல், சமூக சேவை, கலாசார பாரம்பரியத்தில் முக்கிய பங்காற்ற வைத்தது.

சிங்கப்பூர் சுற்றுச்சூழல் கவுன் சிலின் மு தல் செயலராகப் பணி யாற்றிய அவர், 50க்கும் மேற்பட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டங்களை வடிவமைத்து வெற்றிகரமாக செயல்படுத்தினார். அவரது முயற்சியால் 76,000-க்கும் மேற்பட்ட மரங்கள் நடப்பட்டுள்ளன. 200க்கும் மேற்பட்ட உள்நாட்டு இனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. கடந்த, 2015-ல் சுற்றுச்சூழலுக்கான, அதிபர் விருது பெற்றார் .






      Dinamalar
      Follow us