sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

சாலை விபத்தில் சுக்கு நூறான கார்: இலங்கை அமைச்சர் பரிதாப பலி

/

சாலை விபத்தில் சுக்கு நூறான கார்: இலங்கை அமைச்சர் பரிதாப பலி

சாலை விபத்தில் சுக்கு நூறான கார்: இலங்கை அமைச்சர் பரிதாப பலி

சாலை விபத்தில் சுக்கு நூறான கார்: இலங்கை அமைச்சர் பரிதாப பலி

7


ADDED : ஜன 25, 2024 10:34 AM

Google News

ADDED : ஜன 25, 2024 10:34 AM

7


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொழும்பு: இலங்கை நாட்டில் நடைபெற்ற கார் விபத்தில் அந்நாட்டின் இணை அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கட்டுநாயக்க நெடுஞ்சாலை வழியாக கொழும்பு நோக்கி சனத் நிஷாந்த மற்றும் அவரது உதவியாளர்கள் சென்று கொண்டிருந்தபோது இன்று அதிகாலை 2 மணியளவில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. கட்டுப்பாட்டை இழந்த கார் முன்னோக்கி சென்ற கன்டெய்னர் லாரி மீது மோதியதோடு மட்டுமல்லாமல் சாலையின் மீதிருந்த தடுப்புச் சுவரிலும் மோதியது. இதில் சுக்குநூறான காருக்குள் அமைச்சர் சனத் நிஷாந்த உள்ளிட்டோர் சிக்கிக் கொண்டனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், அமைச்சர் சனத் நிஷாந்த உட்பட 3 பேரை படுகாயங்களுடன் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிழந்தார். மேலும் அமைச்சருடன் விபத்தில் சிக்கிய அவரது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி ஜெயக்கொடியும் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.






      Dinamalar
      Follow us