உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : மார் 13, 2026 07:48 AM
அ நிறம் | அளவு
மேற்கு ஆசியாவில் நடந்து வரும் போரில், ஈராக்கில் குர்திஷ் நகரமான எர்பிலில் உள்ள, ஐரோப்பிய நாடான இத்தாலியின் ராணுவ தளம், ஈரான் நடத்திய தாக்குதலில் தாக்கப்பட்டு உள்ளது. ஆனால், இந்த தாக்குதலில் இத்தாலி வீரர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், அவர்கள் பதுங்கு குழியில் தஞ்சமடைந்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது. இஸ்ரேல் மற்றும் மேற்காசியாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வந்தது. ஐரோப்பிய நாடுகளின் ராணுவ தளங்களும் இப்போது ஆபத்தில் உள்ளன.
