sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

இந்தோனேஷியாவில் வெடித்துச் சிதறும் எரிமலை: மக்களை வெளியேற்ற அதிகாரிகள் மும்முரம்

/

இந்தோனேஷியாவில் வெடித்துச் சிதறும் எரிமலை: மக்களை வெளியேற்ற அதிகாரிகள் மும்முரம்

இந்தோனேஷியாவில் வெடித்துச் சிதறும் எரிமலை: மக்களை வெளியேற்ற அதிகாரிகள் மும்முரம்

இந்தோனேஷியாவில் வெடித்துச் சிதறும் எரிமலை: மக்களை வெளியேற்ற அதிகாரிகள் மும்முரம்

3


ADDED : ஜன 15, 2025 07:34 PM

Google News

ADDED : ஜன 15, 2025 07:34 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜகார்த்தா: இந்தோனேஷியாவில் மவுண்ட் இபு எரிமலை வெடித்துச் சிதறியதைத் தொடர்ந்து, கிராம மக்களை பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

இந்தோனேஷியாவில் பல எரிமலைகள் உள்ளன. ஹல்மஹெரா புறநகர் பகுதியில் மவுண்ட் இபு எரிமலை உள்ளது. இது இம்மாத துவக்கத்திலேயே நான்கு முறை வெடித்து சிதறியது.

இந்நிலையில், ஐந்தாவது முறையாக இன்று மீண்டும் வெடித்துச்சிதறி கரும் புகையை கக்க துவங்கியது. இது வானை எட்டும் அளவுக்கு காணப்பட்டது. இது குறித்து அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்தது. இதனையடுத்து, அந்த எரிமலையை சுற்றி உள்ள கிராமங்களில் வசிக்கும் 3 ஆயிரம் பேரை வேறு இடத்திற்கு மாற்ற அந்நாட்டு பேரிடர் மீட்புத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஏற்கனவே பலர், அக்கிராமத்தில் உள்ள அரங்கம் ஒன்றில் கூடி உள்ளார். மேலும் இக்கிராம மக்கள் மற்றும் சுற்றுலாபயணிகள், எரிமலை சுற்றி 5 கி.மீ., தூரத்திற்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாஸ்க் அணிய வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் இப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இந்த எரிமலை அவ்வபோது வெடித்துச் சிதறியது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us