sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

சொத்து மதிப்பு குறித்து பொய்: டிரம்ப்பிற்கு அபராதம்

/

சொத்து மதிப்பு குறித்து பொய்: டிரம்ப்பிற்கு அபராதம்

சொத்து மதிப்பு குறித்து பொய்: டிரம்ப்பிற்கு அபராதம்

சொத்து மதிப்பு குறித்து பொய்: டிரம்ப்பிற்கு அபராதம்

4


UPDATED : பிப் 17, 2024 01:02 PM

ADDED : பிப் 17, 2024 12:30 PM

Google News

UPDATED : பிப் 17, 2024 01:02 PM ADDED : பிப் 17, 2024 12:30 PM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்: சொத்து மதிப்பு குறித்து பொய்யான தகவல்கள் அளித்ததற்காக அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்பிற்கு 355 மில்லியன் டாலர் அபராதம் விதித்து நியூயார்க் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

தொடர்ந்து பல ஆண்டுகளாக தன்னுடைய சொத்து மதிப்பு குறித்து பொய்யான தகவல்களை டிரம்ப் தந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்து சிவில் வழக்கு நியூயார்க் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த சிவில் வழக்கு விசாரணை முடிவில், நீதிபதி 90 பக்க தீர்ப்பை வாசித்தார்.

டிரம்ப் மற்றும் டிரம்ப் அமைப்பு 355 மில்லியன் டாலர் அபராதம் செலுத்த உத்தரவிட்ட நீதிபதி, அவரது நிறுவனத்தின் இயக்குநராக செயல்பட டிரம்ப்பிற்கு 3 ஆண்டுகள் தடை விதித்தார். அதேபோல், அவரது மகன்கள் டொனால்ட் டிரம்ப் ஜூனியர் மற்றும் எரிக் டிரம்ப்பும் 4 மில்லியன் அமெரிக்க டாலர் செலுத்தவும், நிறுவனங்களின் இயக்குநர்களாக செயல்பட இரண்டு ஆண்டுகள் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார்.






      Dinamalar
      Follow us