sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 17, 2025 ,மார்கழி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

 ஜப்பான்: தாய் நாடு திரும்பும் இரட்டை பாண்டா கரடிகள்

/

 ஜப்பான்: தாய் நாடு திரும்பும் இரட்டை பாண்டா கரடிகள்

 ஜப்பான்: தாய் நாடு திரும்பும் இரட்டை பாண்டா கரடிகள்

 ஜப்பான்: தாய் நாடு திரும்பும் இரட்டை பாண்டா கரடிகள்


UPDATED : டிச 16, 2025 06:21 AM

ADDED : டிச 16, 2025 06:00 AM

Google News

UPDATED : டிச 16, 2025 06:21 AM ADDED : டிச 16, 2025 06:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோ உயிரியல் பூங்காவில் உள்ள பிரபலமான இரட்டை பாண்டாக்களான ஷியாவோ ஷியாவோ மற்றும் லெய் லெய் வரும் ஜனவரி மாத இறுதியில், சொந்த நாடான சீனாவுக்கே செல்ல இருக்கின்றன.

கடந்த, 2021ம் ஆண்டு நம் அண்டை நாடான சீனா, இனப்பெருக்க ஆராய்ச்சிக்காக, இரண்டு பாண்டாக்களை, ஆசிய நாடான ஜப்பானுக்கு அனுப்பியது. அங்கு, 2021ல் பிறந்தவைதான் இந்த இரட்டையர்கள்.

அப்போது செய்யப்பட்ட ஒப்பந்தபடி, இந்த பாண்டாக்களை, 2026 பிப்ரவரி மாதத்திற்குள் சீனாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும். இதனால் ஜப்பான் அரை நுாற்றாண்டுக்குப் பின் முதல் முறையாக பாண்டா இல்லாத நாடாக மாறும்.






      Dinamalar
      Follow us