sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

சட்ட விரோதமாக வருபவர்களை திருப்பி அனுப்பும் அமெரிக்கா... 1,60,000 பேர் வெளியேற்றம்

/

சட்ட விரோதமாக வருபவர்களை திருப்பி அனுப்பும் அமெரிக்கா... 1,60,000 பேர் வெளியேற்றம்

சட்ட விரோதமாக வருபவர்களை திருப்பி அனுப்பும் அமெரிக்கா... 1,60,000 பேர் வெளியேற்றம்

சட்ட விரோதமாக வருபவர்களை திருப்பி அனுப்பும் அமெரிக்கா... 1,60,000 பேர் வெளியேற்றம்

6


ADDED : அக் 26, 2024 05:49 PM

Google News

ADDED : அக் 26, 2024 05:49 PM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்: அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேர், இந்தாண்டில் மட்டும் வெளியேற்றப்பட்டுள்ளதாக, உள்நாட்டு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை மூத்த அதிகாரி கிறிஸ்டி கனெகல்லோ கூறியதாவது:

அமெரிக்க குடியேற்ற சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. இனி அமெரிக்காவில் சட்டத்திற்குப் புறம்பாக யாரும் நுழைய முடியாது. அப்படி குடியேறுபவர்கள், அதனை ஊக்குவிப்பவர்கள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். சட்ட விரோதமாக வருபவர்கள், அவரவர் நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவர்.

இந்தாண்டில் அக்டோபர் மாதம் வரை 160,000 பேரை அவரவர் நாடுகளுக்கு திருப்பி அனுப்பி இருக்கிறோம். இந்தியா உள்பட 145க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு 495 விமானங்களை பயன்படுத்தி, திருப்பி அனுப்பியிருக்கிறோம்.

இவ்வாறு கிறிஸ்டி கனெகல்லோ கூறினார்.






      Dinamalar
      Follow us