sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மனைவி மாயம்; கணவர் புகார்

/

மனைவி மாயம்; கணவர் புகார்

மனைவி மாயம்; கணவர் புகார்

மனைவி மாயம்; கணவர் புகார்


ADDED : ஜன 01, 2026 04:31 AM

Google News

ADDED : ஜன 01, 2026 04:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அடுத்த தென்னிலை பஞ்., அம்மாபட்டி கிரா-மத்தை சேர்ந்தவர் மாணிக்கவாசகம், 25. இவரது மனைவி லீலா-வதி, 19. இருவரும் கொசுவலை கம்பெனிக்கு வேலை செய்து வருகின்றனர்.

கடந்த 28 மதியம் 3:30 மணியளவில் வீட்டின் அருகில் உள்ள வாரி காட்டில் மாடு மேய்ப்பதற்காக, தனது அக்கா மோகனப்பிரி-யாவுடன் லீலாவதி சென்றார். பாத்ரூம் சென்று வருவதாக லீலா-வதி கூறினார். பின்னர் வெகு நேரமாகியும் அவர் திரும்பாததால் பல இடங்களில் தேடியும், விசாரித்தும், எந்த தகவலும் கிடைக்க-வில்லை.தனது மனைவியை காணவில்லை என, மாணிக்கவாசகம் கொடுத்த புகார்படி, சிந்தாமணிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us