sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

குடிநீர் தொட்டி சீரமைக்கும் பணியில் தொழிலாளர்கள்

/

குடிநீர் தொட்டி சீரமைக்கும் பணியில் தொழிலாளர்கள்

குடிநீர் தொட்டி சீரமைக்கும் பணியில் தொழிலாளர்கள்

குடிநீர் தொட்டி சீரமைக்கும் பணியில் தொழிலாளர்கள்


ADDED : ஜன 01, 2026 04:30 AM

Google News

ADDED : ஜன 01, 2026 04:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: வயலுார் பஞ்சாயத்து சரவணபுரம் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டி பராமரிப்பு பணிகள் துவங்கப்பட்டது.

கிருஷ்ணராயபுரம் அடுத்த வயலுார் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சரவணபுரம் சாலை முடக்கு பகுதியில், குடிநீர் தொட்டி அமைக்-கப்பட்டுள்ளது. இதிலிருந்து வீடுகளுக்கு குடிநீர் வழங்கப்படுகி-றது. குடிநீர் தொட்டியின் துாண்களில் விரிசல் ஏற்பட்டு, பலவீன-மாக இருந்தது.இந்நிலையில், தொட்டியை பராமரிக்க பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் பணிகள் துவங்கப்பட்டது. இதில் தொட்டியை சுற்றி வளர்ந்த செடிகள் அகற்றப்பட்டன.

மேலும் விரிசல் அடைந்த துாண் பகுதியில் குழிகள் பறிக்கப்-பட்டு ஆழப்படுத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us