sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

இந்தியாவில் ஜாகிர் நாயக் ‛எக்ஸ்' கணக்கு முடக்கம்

/

இந்தியாவில் ஜாகிர் நாயக் ‛எக்ஸ்' கணக்கு முடக்கம்

இந்தியாவில் ஜாகிர் நாயக் ‛எக்ஸ்' கணக்கு முடக்கம்

இந்தியாவில் ஜாகிர் நாயக் ‛எக்ஸ்' கணக்கு முடக்கம்

5


UPDATED : அக் 05, 2024 09:17 PM

ADDED : அக் 05, 2024 02:49 AM

Google News

UPDATED : அக் 05, 2024 09:17 PM ADDED : அக் 05, 2024 02:49 AM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இஸ்லாமாபாத்: இந்தியாவால் தேடப்படும் குற்றவாளி ஜாகிர் நாயக்கின் ‛எக்ஸ்' கணக்கை மத்திய அரசு முடக்கியது.

மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜாகிர் நாயக், இவர் மீது பணமோசடி, வெறுப்பு பிரசாரம், பயங்கரவாதத்தை துாண்டியது என வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தேசிய புலனாய்வு ஏஜென்சி போலீசாரால் தேடப்பட்டு வந்தார்.

2016ல், நாட்டை விட்டு வெளியேறி மலேஷியாவில் தஞ்சமடைந்துள்ளார். இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் ஜாகிர் நாயக் பாகிஸ்தான் சென்று அந்நாட்டு பிரதமர் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்தார். இதன் வீடியோ மற்றும் புகைப்படங்களை ஜாகிர் நாயக்கை தனது ‛எக்ஸ்' வலைதளத்தில் வெளியிட்டார்.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்தியா, நேற்று ஜாகிர் நாயக்கின் 'எக்ஸ்' கணக்கை முடக்க மத்திய வெளியுறவு அமைச்சகம் உத்தரவிட்டது.






      Dinamalar
      Follow us