sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

பிற மாநில தமிழர்

/

புதுடில்லி

/

உலக நன்மை வேண்டி சண்டி ஹோமம்

/

உலக நன்மை வேண்டி சண்டி ஹோமம்

உலக நன்மை வேண்டி சண்டி ஹோமம்

உலக நன்மை வேண்டி சண்டி ஹோமம்


செப் 07, 2025

செப் 07, 2025


Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி; பெளர்ணமியை ஒட்டி, புதுடில்லி ஆர்.கே.புரம், செக்டார் 1-ல் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் கலாச்சார மையத்தில், உலக நன்மை வேண்டி, ஸ்ரீ ஆர். ஆனந்த் சாஸ்திரிகள் தலைமையில் காலை சண்டி ஹோமம் நடைபெற்றது. பக்தர்கள் திரளாக பங்கேற்று பூஜையில் ஈடுபட்டனர். பூர்ணாஹுதி மற்றும் தீபாராதனைக்கு பின், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

சண்டி ஹோமம்

சண்டி ஹோமம் என்பது தேவி சண்டிகாவின் ஆசீர்வாதத்தைப் பெற செய்யப்படும் ஒரு சக்தி வாய்ந்த ஹோமம். இது துர்கா தேவியின் பல்வேறு வடிவங்களான மகாகாளி, மகாலட்சுமி, மகாசரஸ்வதி ஆகியோரின் அருளையும் ஒருங்கே பெற உதவுகிறது. இந்த ஹோமத்தின் முக்கிய நோக்கம், தீய சக்திகளை அழித்து, பக்தர்களுக்கு ஆற்றல், வலிமை, பாதுகாப்பு ஆகியவற்றை வழங்குவதோடு, தடைகளை நீக்கி, எதிரிகளை வெல்வதுமாகும்.

- நமது செய்தியாளர் எம்.வி. தியாகராஜன், புதுடில்லி.






      Dinamalar
      Follow us