sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

பிற மாநில தமிழர்

/

புதுடில்லி

/

சாலிமார் பாக் ஸ்ரீ மீனாக்ஷி மந்திரில் ஏகாதச ருத்ர ஜப பாராயணம்

/

சாலிமார் பாக் ஸ்ரீ மீனாக்ஷி மந்திரில் ஏகாதச ருத்ர ஜப பாராயணம்

சாலிமார் பாக் ஸ்ரீ மீனாக்ஷி மந்திரில் ஏகாதச ருத்ர ஜப பாராயணம்

சாலிமார் பாக் ஸ்ரீ மீனாக்ஷி மந்திரில் ஏகாதச ருத்ர ஜப பாராயணம்


ஏப் 28, 2024

ஏப் 28, 2024


Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புது தில்லி சாலிமார் பாக்கில் அமைந்துள்ள ஸ்ரீ மீனாக்ஷி திருக்கோயிலில், ஏப்ரல் 28 காலை கணபதி பூஜையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. இதைத் தொடர்ந்து, சங்கல்பம், புண்யாஹவாசனம், கலச ஸ்தாபனம், ஏகாதச ருத்ர ஜபம், ஸ்ரீருத்ரநாம த்ரிஸதீ நாமார்ச்சனை நடைபெற்றது. பதினைந்திற்கும் மேற்பட்ட ரிக் வேதிகள் இதில் பங்கேற்றனர். சுவாமிநாதன் சாஸ்திரிகள் இதனை நடத்தி வைத்தார்.
இதையடுத்து, ஸ்ரீ மீனாக்ஷி மற்றும் சுந்தரேஸ்வரருக்கு அபிஷேகம் நடைபெற்றது. நிறைவாக தீபாராதனையும், பிரசாதமும் வழங்கப்பட்டது. இக்கோயிலில் ஒவ்வொரு 3வது ஞாயிற்றுக்கிழமையும் ஏகாதச ருத்ர ஜபம் பாராயணம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்







      Dinamalar
      Follow us