
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுதில்லி : விஜயதசமியை முன்னிட்டு, கியாலா ஸ்ரீ தேவி கருமாரியம்மன்
கோவிலில் மாலை நடந்த சிறப்பு பூஜையில், மஞ்சள் காப்பு அலங்காரத்தில் ஸ்ரீ
தேவி கருமாரியம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தீபாராதனை
காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்