sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

பிற மாநில தமிழர்

/

புதுடில்லி

/

நொய்டா முருகன் கோவிலில் 'மூக பஞ்ச சதி ஸ்லோகம்' வாசிப்பு

/

நொய்டா முருகன் கோவிலில் 'மூக பஞ்ச சதி ஸ்லோகம்' வாசிப்பு

நொய்டா முருகன் கோவிலில் 'மூக பஞ்ச சதி ஸ்லோகம்' வாசிப்பு

நொய்டா முருகன் கோவிலில் 'மூக பஞ்ச சதி ஸ்லோகம்' வாசிப்பு


செப் 13, 2024

செப் 13, 2024


Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உலகளாவிய அமைதி மற்றும் மனிதகுலத்தின் நலனுக்காக, குரு ஸ்ரீமதி ரேவதியின் மாணவர்கள், மூகபஞ்சசதி, ஆர்ய ஷதகம், பதராவிந்த ஷதகம், மற்றும் கடாக்ஷ ஷதகம் ஆகியவற்றை, செக்டார் 62, நொய்டா, ஸ்ரீ விநாயகா மற்றும் ஸ்ரீ கார்த்திகேயா கோவில் வளாகத்தில் வாசித்தனர். கடும் மழையையும் பொருட்படுத்தாமல், எல்லோரும் வந்திருந்து ஸ்லோகம் வாசிப்பதில் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து மஹா தீபாராதனை, பக்த்தர்களுக்கு மஹா பிரசாதம் வழங்கப்பட்டது.

- நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்







      Dinamalar
      Follow us