sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

பிற மாநில தமிழர்

/

புதுடில்லி

/

தில்லி செந்தமிழ் பேரவை சார்பில் குடியரசு தின விழா

/

தில்லி செந்தமிழ் பேரவை சார்பில் குடியரசு தின விழா

தில்லி செந்தமிழ் பேரவை சார்பில் குடியரசு தின விழா

தில்லி செந்தமிழ் பேரவை சார்பில் குடியரசு தின விழா


ஜன 26, 2025

ஜன 26, 2025


Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தில்லி மயூர் விஹார் பேஸ் 3 இல் உள்ள செந்தமிழ் பேரவை சார்பில் 26.01.2025 காலை 11:30மணி அளவில் ஸ்மிருதி வன பூங்காவில் 76 வது குடியரசு தின விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. தலைவர் A. மாரி கொடியேற்றி தலைமை தாங்கினார். செயலாளர் S. சரவணன் முன்னிலை வகித்தார். செந்தமிழ் பேரவையின் தமிழாசிரியர் முத்துலட்சுமி மற்றும் ஜீவரத்தினம் பாடலாசிரியர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.


நிகழ்ச்சியில் பேசிய சிறுவர் சிறுமியர்களுக்கு இனிப்புகள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் இறுதியில் செந்தமிழ் பேரவையின் துணைத்தலைவர் A M ஆறுமுகம் நன்றி உரை வழங்க விழா இனிதே நிறைவுற்றது.







      Dinamalar
      Follow us