sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

பிற மாநில தமிழர்

/

புதுடில்லி

/

நொய்டா முருகன் கோவிலில் சஷ்டி, கிருத்திகை

/

நொய்டா முருகன் கோவிலில் சஷ்டி, கிருத்திகை

நொய்டா முருகன் கோவிலில் சஷ்டி, கிருத்திகை

நொய்டா முருகன் கோவிலில் சஷ்டி, கிருத்திகை


மார் 06, 2025

மார் 06, 2025


Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நொய்டா முருகன் கோவில் என்று எல்லோராலும் அறியப்படும், ஸ்ரீ விநாயகா ஸ்ரீ கார்த்திகேய கோவிலில் கிருத்திகை மற்றும் சஷ்டியை முன்னிட்டு ஸ்ரீ கார்த்திகேயனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தன. கார்த்திகை நட்சத்திரம் மற்றும் சஷ்டி ஒரே நாளில் வருவது மிகவும் சிறப்பானதாகும். நொய்டாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து மட்டுமின்றி, டெல்லி, இந்திராபுரம், காஜியாபாத், மற்றும் குருகிராம் ஆகிய அண்டைப் பகுதிகளிலிருந்தும் வந்த பக்தர்கள், ஸ்ரீ கார்த்திகேயரைப் போற்றிப் பல்வேறு ஸ்லோகங்களைச் சொல்லி, 'முருகனுக்கு ஹரோ ஹரா' என்று கோஷமிட்டதை காண முடிந்தது.

'சுக்குக்கு மிஞ்சிய மருந்து இல்லை, சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய தெய்வமும், இல்லை', என்கிற பழமொழி, நாம் எல்லோரும் அறிவோம்'. முருகனின் மறுபெயர் அழகு' காண, நொய்டா செக்டர் 62 முருகன் கோவிலுக்கு பக்தர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது . இங்குள்ள முருகனை வணங்கினால் 'வெற்றி' நிச்சயம். கோபுரத்தைக் காண வருவோர்க்கு 'கோடி புண்ணியம்' என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துக்கொள்கிறது.


- நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்







      Dinamalar
      Follow us