sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

பிற மாநில தமிழர்

/

புதுடில்லி

/

நொய்டா முருகன் கோவில் வளாகத்தில் இனிப்பு நீர் வழங்கல்

/

நொய்டா முருகன் கோவில் வளாகத்தில் இனிப்பு நீர் வழங்கல்

நொய்டா முருகன் கோவில் வளாகத்தில் இனிப்பு நீர் வழங்கல்

நொய்டா முருகன் கோவில் வளாகத்தில் இனிப்பு நீர் வழங்கல்


ஜூன் 08, 2024

ஜூன் 08, 2024


Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நிலவும் வெப்பத்தைப் பார்த்து, 'இனிப்பு நீர்', வேதிக் பிரச்சார் சன்ஸ்தான் நிர்வாகம், அதன் நொய்டா செக்டார் 62, ஸ்ரீ விநாயகா மற்றும் ஸ்ரீ கார்த்திகேயா கோவில் வளாகத்திற்கு வெளியே மூவாயிரத்திற்கும் மேல் மக்களுக்கு விநியோகிக்கப்பது . இந்த இனிப்பு நீரில், 750 லிட்டர் பிஸ்லேரி தண்ணீர், 24 லிட்டர் ரூவ்ஆசா (Rooffza) சிரப், 50 கிலோ வெள்ளை சர்க்கரை, 30 லிட்டர் டோன்ட் பால், மற்றும் 200 கிலோ ஐஸ் ஆகியவையால் கலக்கப்பட்டன.

வடக்கில் பொதுவாகவே அழைக்கப்படும் 'சபீல்', இது மே மற்றும் ஜூன் மாதங்களில் டெல்லி மற்றும் அண்டை பகுதிகளில் வெப்பநிலை 45 டிகிரியை கடக்கும் இடங்களில் விநியோகிக்கப்படுகிறது. குழு உறுப்பினர்கள் : ஸ்ரீதர் ஐயர், ராஜு அய்யர், பாலாஜி, ராமசேஷன், வெங்கட்ராமன் அர்ஜுன், கோயில் வாத்தியார்கள் : மணிகண்டன் மற்றும் மோஹித் மிஸ்ரா, ஒரு குழுவாக சேர்ந்து பெரிய ட்ரம்மில், இனிப்பு தண்ணீரை கலக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டனர். இதில் பராமரிப்பு ஊழியர்களும் முக்கிய பங்கு வகித்தனர்.


- நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்







      Dinamalar
      Follow us