sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

பிற மாநில தமிழர்

/

புதுடில்லி

/

நொய்டா கோவிலில் தைத்திரீய உபநிஷத் வாசிப்பு

/

நொய்டா கோவிலில் தைத்திரீய உபநிஷத் வாசிப்பு

நொய்டா கோவிலில் தைத்திரீய உபநிஷத் வாசிப்பு

நொய்டா கோவிலில் தைத்திரீய உபநிஷத் வாசிப்பு


மே 01, 2025

மே 01, 2025


Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நொய்டா செக்டர் 62 ஸ்ரீ விநாயகா மற்றும் ஸ்ரீ கர்த்திகேயா கோயிலில், காஞ்சி காமகோடி பீடாதிபதி 71 வது சங்கராச்சாரியாரியாவின் அபிஷேகத்தையொட்டி, ஸ்ரீ தைத்திரீய உபனிஷத் வாசிக்கப்பட்டது.

உபநிஷத் பாராயணத்தை வேதிக் பிரச்சார் சன்ஸ்தானின் தலைவர் ரவி பி சர்மா, கோயில் வாத்தியார்கள் மணிகண்டன் சர்மா, மோஹித் மிஸ்ராவின் உதவியுடன் வாசித்தனர். இந்த சந்தர்ப்பத்தில் ஸ்ரீ சங்கராச்சாரியாக்களின் அலங்கரிக்கப்பட்ட படங்கள் வைக்கப்பட்டிருந்தது . மேலும், பக்தர்கள் ஜெய ஜெய சங்கரா, ஹர ஹர சங்கரா கோஷமிடுவதையும் காண முடிந்தது. இந்த நிகழ்வு மகா தீபாராதனையுடன் முடிவடைந்தது, பிரசாதம் அனைத்து பக்தர்களுக்கும் விநியோகிக்கப்பட்டது.


காலையில் ​​அக்ஷயா திரிதியை முன்னிட்டு, அன்னதானம், ஐநூறுக்கும் மேற்பட்டவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.


- நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்










      Dinamalar
      Follow us