sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

பிற மாநில தமிழர்

/

புதுடில்லி

/

உத்திர சுவாமி மலை மந்திரில் வைகாசி விசாகம் கோலாகலம்

/

உத்திர சுவாமி மலை மந்திரில் வைகாசி விசாகம் கோலாகலம்

உத்திர சுவாமி மலை மந்திரில் வைகாசி விசாகம் கோலாகலம்

உத்திர சுவாமி மலை மந்திரில் வைகாசி விசாகம் கோலாகலம்


மே 23, 2024

மே 23, 2024


Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புது தில்லி : ஆர். கே. புரம் உத்திர சுவாமி மலை மந்திரில் வைகாசி விசாகம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கோவில் நடை அதிகாலையிலேயே திறக்கப்பட்டு, சுவாமிநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சுப்பிரமண்ய ஹோமம் நடந்தன. அதைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சுவாமி, பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து ஊர்வலமாக வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

பங்குனி உத்திரம், தை பூசம், கார்த்திகை மாத கார்த்திகை நட்சத்திரத்தை போல, வைகாசி மாத விசாகம் முருகப்பெருமானுக்கு உகந்த நாளாகும். ஆறுமுகன் அவதரித்த இந்த பௌர்ணமியுடன் கூடி வரக்கூடிய வைகாசி விசாக நட்சத்திரம் ஆகும். இந்த வைகாசி விசாக தினத்தில் ஆறுமுகன் அவதரித்த நாளாக கொண்டாடப்படும் இந்த தினத்தில் நாம் விரதம் இருந்து வழிபாடு செய்தால் நமக்கு முருகனின் அருளும், நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம்.


- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்







      Dinamalar
      Follow us