sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஸ்பெஷல்

/

ஆடுகளம்

/

40வது தேசிய இளைஞர் கூடைப்பந்து போட்டி 2ம் இடம் பிடித்த கர்நாடக பெண்கள் அணி

/

40வது தேசிய இளைஞர் கூடைப்பந்து போட்டி 2ம் இடம் பிடித்த கர்நாடக பெண்கள் அணி

40வது தேசிய இளைஞர் கூடைப்பந்து போட்டி 2ம் இடம் பிடித்த கர்நாடக பெண்கள் அணி

40வது தேசிய இளைஞர் கூடைப்பந்து போட்டி 2ம் இடம் பிடித்த கர்நாடக பெண்கள் அணி


ADDED : ஏப் 18, 2025 07:21 AM

Google News

ADDED : ஏப் 18, 2025 07:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரியில் நடந்த கூடைப்பந்து போட்டியில், கர்நாடக பெண்கள் அணி, வெள்ளிப்பதக்கம் வென்றது.

புதுச்சேரியில் உள்ள ராஜிவ்காந்தி உள் விளையாட்டு மைதானத்தில், 40வது தேசிய இளைஞர் கூடைப்பந்து போட்டி நடந்தது. அரையிறுதி போட்டியில், சத்தீஸ்கரை தோற்கடித்த கர்நாடக அணி, இறுதி சுற்றுக்கு தேர்வானது. நேற்று முன்தினம் நடந்த இறுதி போட்டியில், கர்நாடகா அணியும், மஹாராஷ்டிரா அணியும் மோதின.

கர்நாடகாவின் மெஹக் சர்மா 16 புள்ளிகளும், அணி கேப்டன் அதிதி சுப்பிரமணியன், நிரிஷா ஆகியோர் தலா 10 புள்ளிகளும் பெற்றுத்தந்தனர்.

ஆனால், மஹாராஷ்டிரா அணியின் ரேவா குல்கர்னி 26 புள்ளிகளும், வைஷ்ணி 25 புள்ளிகளையும் பெற்று, அந்த அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.

பரபரப்பான ஆட்டத்தில், இறுதியில் மஹாராஷ்டிரா 76 புள்ளிகளும், கர்நாடகா 49 புள்ளிகளும் பெற்றன. இரண்டாம் இடம் பிடித்த கர்நாடக அணிக்கு, வெள்ளி பதக்கத்துடன் 2 லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டது. மேலும், எப்.ஐ.பி.ஏ., ஆசிய தலைவர் கோவிந்தராஜ், 5 லட்சம் ரூபாய்க்கான ஊக்கத்தொகையை அறிவித்தார் - நமது நிருபர் -.






      Dinamalar
      Follow us