திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
இனியவை கூறல்
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : அன்பு கலந்து வஞ்சம் அற்றவைகளாகிய சொற்கள், மெய்ப்பொருள் கண்டவர்களின் வாய்ச்சொற்கள் இன்சொற்களாகும்.
சாலமன் பாப்பையா : அறம் அறிந்தவர் வாயிலிருந்து பிறந்து, அன்பு கலந்து உள்நோக்கம் இல்லாது வருவதே இனிய சொல்.