திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
நல்குரவு
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : நேற்றும் கொலை செய்தது போல் துன்புறுத்திய வறுமை இன்றும் என்னிடம் வருமோ, (என்று வறியவன் நாள்தோறும் கலங்கி வருந்துவான்).
சாலமன் பாப்பையா : நேற்று என்னைக் கொன்றது போன்ற துன்பத்தைத் தந்த இல்லாமை, இன்றும் கூட வருமோ?