திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
நாணுத் துறவு உரைத்தல்
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : காமத்தால் துன்புற்று (காதலின் அன்பு பெறாமல்) வருந்தினவர்க்குக் காவல் மடலூர்தல் அல்லாமல் வலிமையானத் துணை வேறொன்றும் இல்லை.
சாலமன் பாப்பையா : காதல் நிறைவேற முடியாமல் வருந்தும் காதலர்க்கு மடல் ஏறுதலைத் தவிர வேறு பலம் இல்லை.