திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
பிரிவாற்றாமை
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : நெருப்பு, தன்னைத் தொட்டால் சுடுமே அல்லாமல் காமநோய் போல் தன்னை விட்டு நீங்கிய பொழுது சுடவல்லதாகுமோ.
சாலமன் பாப்பையா : தீ தன்னைத் தொட்டவரைத்தான் சுடும்; காதல் நோயைப் போல அதை விட்டு அகன்றாலும் சுடுமோ?