திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
பொழுது கண்டு இரங்கல்
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : இந்த காமநோய், காலைப்பொழுதில் அரும்பாய்த் தோன்றி, பகற்பொழுதெல்லாம் பேரரும்பாய் வளர்ந்து மாலைப்பொழுதில் மலராகின்றது.
சாலமன் பாப்பையா : காதல் துன்பமாகிய இப்பூ, காலையில் அரும்புகிறது; பகலில் முதிர்கிறது; மாலைப்பொழுதில் மலர்ந்து விடுகிறது.