திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
உறுப்பு நலன் அழிதல்
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : நெஞ்சே! கொடியவர் என்று சொல்லப்படுகின்ற காதலர்க்கு என் மெலிந்த தோள்களின் ஆரவாரத்தை உரைத்து, அந்த உதவியால் பெருமை அடைவாயோ?
சாலமன் பாப்பையா : நெஞ்சே! கொடுமையானவராகிய அவரிடம் சென்று என் மெலியும் தோள்களினால் ஏற்பட்டுள்ள வெற்றுரைகளைச் சொல்லி நீ பெருமை பெறுவாயோ?