திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
ஊடல் உவகை
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : நெற்றி வியர்க்கும் படியாக கூடுவதில் உளதாகும் இனிமையை ஊடியிருந்து உணர்வதன் பயனாக இனியும் பெறுவோமோ.
சாலமன் பாப்பையா : நெற்றி வியர்க்கும்படி கலவியில் தோன்றும் சுகத்தை இன்னுமொரு முறை இவளுடன் ஊடிப் பெறுவோமா?