திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
வான் சிறப்பு
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், ( உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார்
சாலமன் பாப்பையா : மழை என்னும் வருவாய் தன் வளத்தில் குறைந்தால், உழவர் ஏரால் உழவு செய்யமாட்டார்