திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
புலால் மறுத்தல்
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பைத் தின்கின்றவன் எவ்வாறு அருளுடையவனாக இருக்க முடியும்.
சாலமன் பாப்பையா : தன் உடம்பை வளர்ப்பதற்காக இன்னோர் உடம்பைத் தின்பவன் மனத்துள் இரக்கம் எப்படி இருக்கும்?