திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
கூடா ஒழுக்கம்
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : மனத்தை அடக்கும் வல்லமை இல்லாதவன் மேற்கொண்ட வலிய தவக்கோலம், புலியின் தோலைப் போர்த்திக் கொண்டு பயிரை பசு மேய்ந்தாற் போன்றது.
சாலமன் பாப்பையா : கெட்டவன் நல்லவன் போல நடிப்பது, பசு புலியின் தோலைப் போர்த்திக் கொண்டு மேய்ந்தது போலாகும்.