திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
வாய்மை
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : புறத்தே தூய்மையாக விளங்குதல் நீரினால் ஏற்ப்படும், அதுபோல அகத்தே தூய்மையாக விளங்குதல் வாய்மையால் உண்டாகும்.
சாலமன் பாப்பையா : உடம்பு தண்ணீரால் சுத்தமாகும்; உள்ளம் உண்மையால் சுத்தமாகும்.