திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
வெகுளாமை
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : யாரிடத்திலும் சினம் கொள்ளாமல் அதை மறந்து விட வேண்டும், தீமையான விளைவுகள் அச் சினத்தாலேயே ஏற்படும்.
சாலமன் பாப்பையா : தீமை வருவது எல்லாம் கோபத்தால்தான்; அதனால் எவரிடமானாலும் சரி, கோபம் கொள்வதை விட்டுவிடுக.