திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
கல்வி
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : கண்ணுடையவர் என்றுக் கூறப்படுபவர் கற்றவரே, கல்லாதவர் முகத்தில் இரண்டுப் புண் உடையவர் ஆவார்.
சாலமன் பாப்பையா : கற்றவரே கண் உடையவர்; கல்லாதவரோ முகத்தில் இரண்டு புண்ணையே உடையவர்.