திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
கல்லாமை
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : கற்றவரின் முன்னிலையில் ஒன்றையும் சொல்லாமல் அமைதியாக இருக்கப் பெற்றால் கல்லாதவர்களும் மிகவும் நல்லவரே ஆவார்.
சாலமன் பாப்பையா : கற்றவர் அவையில் பேசாதிருந்தால் படிக்காதவரும் மிகநல்லவரே.