திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
தெரிந்து செயல்வகை
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும்.
சாலமன் பாப்பையா : அவர் அவர் குணநலன்களை அறிந்து செயல் ஆற்றாவிட்டால் நல்லது செய்வதிலும் பிழை நேர்ந்து விடும்.