திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
சுற்றம் தழால்
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : காக்கை (தனக்கு கிடைத்ததை) மறைத்து வைக்காமல் சுற்றத்தைக் கூவி அழைத்து உண்ணும். ஆக்கமும் அத்தகைய இயல்பு உடையவர்க்கே உண்டு.
சாலமன் பாப்பையா : காக்கை தன் உணவை மறைக்காமல், தன் இனத்தைச் சத்தமிட்டு அழைத்து உண்ணும்; இதுபோன்ற குணம் உடையவர்க்கே செல்வமும் உள ஆகும்.