திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
பொச்சாவாமை
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : மறவாமை என்னும் கருவிகொண்டு (கடமைகளைப்) போற்றிச் செய்தால், செய்வதற்கு அரியவை என்று ஒருவனால் முடியாத செயல்கள் இல்லை.
சாலமன் பாப்பையா : மறதி இல்லாத மனத்தால் எண்ணிச் செய்தால் ஒருவருக்குச் செய்ய முடியாதது என்று எதுவும் இல்லை.