திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
வெருவந்த செய்யாமை
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : கடுஞ்சொல் உடையவனாய்க் கண்ணோட்டம் இல்லாதவனாய் உள்ளவனுடைய பெரிய செல்வம் நீடித்தல் இல்லாமல் அப்பொழுதே கெடும்.
சாலமன் பாப்பையா : சுடுசொல்லையும், முகதாட்சண்யம் இன்மையும் உடைய அரசின் பெருஞ்செல்வம், பெருகாமல் உடனே அழியும்.