திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
கண்ணோட்டம்
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : கண்ணோட்டம் என்று சொல்லப்படுகின்ற மிகச் சிறந்த அழகு இருக்கும் காரணத்தால் தான், இந்த உலகம் அழியாமல் இருக்கின்றது.
சாலமன் பாப்பையா : முகம் பார்த்தல் என்னும் பேரழகு மனிதருள் இருப்பதால்தான் மக்கள் வாழ்க்கை தொடர்கின்றது.