திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
வினைத்தூய்மை
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : புகழையும் அறத்தையும் தாராத (தூய்மை அற்ற) செயல்களை எக்காலத்திலும் ஒருவன் செய்யாமல் விட்டொழிக்க வேண்டும்.
சாலமன் பாப்பையா : இம்மைக்குப் புகழையும் மறுமைக்கு நன்மையையும் தராத செயல்களை எந்தக் காலத்திலும் விட்டுவிட வேண்டும்.