திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
மன்னரைச் சேர்ந்து ஒழுகல்
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : அரசரைச் சார்ந்து வாழ்கின்றவர், அவரை மிக நீங்காமலும், மிக அணுகாமலும் நெருப்பில் குளிர் காய்கின்றவர் போல இருக்க வேண்டும்.
சாலமன் பாப்பையா : மனம் மாறுபடும் இயல்புடைய ஆட்சியாளரைச் சார்ந்து பழகுவோர், அவரிடம் கிட்ட நெருங்காமலும் விட்டு விலகாமலும் இடைநிலை நின்று பழகுக.