திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
நாடு
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : மிக்க பசியும், ஓயாத நோயும் (வெளியே வந்து தாக்கி) அழிவு செய்யும் பகையும் தன்னிடம் சேராமல் நல்ல வகையில் நடைபெறுவதே நாடாகும்.
சாலமன் பாப்பையா : மிகுந்த பசி, நீங்காத நோய், வெளியில் இருந்து வந்து தாக்கும் பகை ஆகிய இவை இல்லாமல் இருப்பது நாடு.