திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
படைச்செருக்கு
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : தாம் உரைத்த சூள் தவராத படி போர் செய்து சாக வல்லவரை, அவர் செய்தப் பிழைக்காக தண்டிக்க வல்லவர் யார்.
சாலமன் பாப்பையா : தாம் சொன்ன சபதம் நிறைவேறாமல் போனாலும், அதற்காகவே போர்க் களத்தில் தோற்றவர் என்று எவர் இகழ்ந்து பேசுவார்?