திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
புல்லறிவாண்மை
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : அறிவில்லாதவர் தம்மைத்தாமே துன்புறுத்தும் துன்பம் அவருடைய பகைவர்க்கும் செய்யமுடியாத அளவினதாகும்.
சாலமன் பாப்பையா : அறிவு அற்றவர், தாமே நம்மை வருத்திக் கொள்ளும் வருத்தம், பகைவராலும்கூட அவருக்குச் செய்வது அரிது.