திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
சான்றாண்மை
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : சால்பு என்னும் வலிமை உண்டாகப் பெற்றால் ஒருவனுக்குப் பொருள் இல்லாத குறையாகிய வறுமை இழிவானது அன்று.
சாலமன் பாப்பையா : சான்றாண்மை எனப்படும் மன ஆற்றல் மட்டும் ஒருவனிடம் இருந்து விடுமானால், வறுமை அவனுக்கு இழிவு ஆகாது.