/தினமலர் டிவி/மாவட்ட செய்திகள்/சென்னை/தமிழகத்தில் 32 மாவட்டங்களில் வெளுத்து கட்டும் கன மழை Rain Alert TN
தமிழகத்தில் 32 மாவட்டங்களில் வெளுத்து கட்டும் கன மழை Rain Alert TN
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 2வது அல்லது 3வது வாரத்தில் துவங்குவது வழக்கம். இந்த ஆண்டு அக்டோபர் 15ல் துவங்கியது. இருப்பினும் இந்திய வானிலை மையம் கடைப்பிடிக்கும் காலண்டர் முறையில், அக்டோபர் 1 முதல் பெய்யும் மழை அனைத்தும், வடகிழக்கு பருவ மழையாகவே கணக்கிடப்படும்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
தமிழகத்தில் 32 மாவட்டங்களில் வெளுத்து கட்டும் கன மழை Rain Alert TN
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 2வது அல்லது 3வது வாரத்தில் துவங்குவது வழக்கம். இந்த ஆண்டு அக்டோபர் 15ல் துவங்கியது. இருப்பினும் இந்திய வானிலை மையம் க
அக் 21, 2024
சென்னை
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement















