/தினமலர் டிவி/மாவட்ட செய்திகள்/சென்னை/தீ குண்டத்தில் இறங்கி நேர்த்தி கடன் செலுத்திய பக்தர்கள் | Agni Vasanha vizha Festival
தீ குண்டத்தில் இறங்கி நேர்த்தி கடன் செலுத்திய பக்தர்கள் | Agni Vasanha vizha Festival
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் கலைநகர் மலை அடிவாரத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இங்கு மாசி அமாவாசையை ஒட்டி மயான கொள்ளை நிகழ்ச்சி நடந்தது. அம்மனுக்கு கூழ்வார்த்தல் மற்றும் அக்னி சட்டி ஊர்வலத்துடன் விழா தொடங்கியது . இதை அடுத்து துணியால் நெருப்பு கட்டும் நிகழ்ச்சியில
மேலும் வீடியோக்கள்
Advertisement
தீ குண்டத்தில் இறங்கி நேர்த்தி கடன் செலுத்திய பக்தர்கள் | Agni Vasanha vizha Festival
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் கலைநகர் மலை அடிவாரத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இங்கு மாசி அமாவாசையை ஒட்டி மயான கொள்ளை நிகழ்ச்சி நடந்தது.
மார் 11, 2024
சென்னை
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement















