/தினமலர் டிவி/மாவட்ட செய்திகள்/கோயம்புத்தூர்/ரத்தசோகை நோய்; சரிவிகித உணவே சரியான தீர்வு | Anemia | Coimbatore
ரத்தசோகை நோய்; சரிவிகித உணவே சரியான தீர்வு | Anemia | Coimbatore
ரத்த சோகை என்பது உலகளாவிய சுகாதார பிரச்னை. இந்தியாவில் 40 சதவீதம் பேர் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. இரும்பு சத்து குறைபாடால் வரக்கூடிய ரத்த சோகை மிகவும் அதிகமாக காணப்படுகிறது. இந்த இரும்பு சத்துக்கள் சைவ, அசைவ ஆகிய இரண்டு உணவில் இருந்தும் கிடைக்கிறது
மேலும் வீடியோக்கள்
Advertisement
ரத்தசோகை நோய்; சரிவிகித உணவே சரியான தீர்வு | Anemia | Coimbatore
ரத்த சோகை என்பது உலகளாவிய சுகாதார பிரச்னை. இந்தியாவில் 40 சதவீதம் பேர் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. இரும்பு சத்து குறைபாட
மார் 11, 2024
கோயம்புத்தூர்
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement















