/தினமலர் டிவி/மாவட்ட செய்திகள்/கோயம்புத்தூர்/அறிவொளி பகுதியில் சுரங்கப்பாதை அமைக்காவிட்டால் விபத்து அபாயம்
அறிவொளி பகுதியில் சுரங்கப்பாதை அமைக்காவிட்டால் விபத்து அபாயம்
கோவையில் மேற்கு புறவழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஆனால் அறிவொளி நகரில் இருந்து மைல்கல் பகுதிக்கு தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் வாகனங்களில் கடந்து செல்கிறார்கள். அவர்களால் புறவழிச்சாலையை கடந்து செல்ல முடியாது. இதை தவிர்ப்பதற்காக அறிவொளி நகரில
மேலும் வீடியோக்கள்
Advertisement
அறிவொளி பகுதியில் சுரங்கப்பாதை அமைக்காவிட்டால் விபத்து அபாயம்
கோவையில் மேற்கு புறவழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஆனால் அறிவொளி நகரில் இருந்து மைல்கல் பகுதிக்கு தினமும் ஆயிரக
டிச 16, 2025
கோயம்புத்தூர்
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement















